ஜனவரி 25, 2015 11:36 முப
குளத்தங்கரையில்
குடத்தோட அவ நிக்குறா
குடும்பம் நடத்திடத்தான் என்ன
குறி வச்சு அவ தாக்குறா?
தாமர பூவெல்லாம் அவளை
கண்டு தாகத்துல தவிக்கிது
தங்கத்து நிறத்த பாத்து
மாமனுக்கு மோகம் தான் ...
நாட்டுப்புற கவிதைகள், Nattupura Kavithaigal