1/2 லிட்டர் பாலை திரித்து பனீர் செய்து கொள்ளவும்.
பிறகு சிறிது வெண்ணையில் ஏலம்,லவங்கம்,பட்டை தாளி்த்து,வெங்காயத்தில் சிறிது,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு ,தக்காளி,கேரட் என விரும்பிய காய்கறிகளை வதக்கி, ...
செய்முறை:
கொதிக்கும் வெந்நீரில் காளானை போட்டு, சிறிது நேரம் கழித்து வடிகட்டி வைக்கவும்.
பின் சிறிதாக வெட்டிக் கொண்டு அதனை எலுமிச்சைச் சாறில் ஊற வைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை ...
செய்முறை:
புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டை, லவங்கம் தவிர மீதி அனைத்தையும் புளிக் கரைசலில் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும்.
ஊறிய மீனை எடுத்து ...
செய்முறை:
கோழிக்கறியை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்ததும் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்த நீரில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க ...