கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு , அரிசி, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் , தக்காளி சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.பின்னர் இதனை ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.மற்றொரு கடாயை ...
காலையில் செய்வதானால் முதல் நாள் மாலையில் அரிசியையும், பருப்பையும் தனித்தனியாக ஊற வைத்து தோசைக்கு அரைப்பது போல அரைத உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும் மறு நாள் காலையில் ...
முதலில் துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைகாய், கத்திரிக்காய்களை துண்டுகளாக்கி சேர்த்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் ...
கடந்த வாரம் சனியன்று திருநெல்வேலி ஊர்க்கார நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன்
மதியவேளையில் தடபுடலா ஒரு சைவ சமையல் தீயல், ரசம், உருளைப்பொரியல், முட்டை பொரியல் ,
...
முதலில் தேன்காய்களை துருவிவைத்துக்கொள்ளவும்
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் தேங்காய்பூ மூழ்கும் அளவு சுடுதண்ணீரை ஊற்றி 10 நிமிடங்கள் ...
வெண்டை காய் சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
அதனை எண்ணையில் வதக்கி வைத்துக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும்.
அதனை நன்றாக ...