கண்ணோடு கலந்து இருந்தால் கண்ணீரோடு விட்டு இருப்பேன் நீ என் உயிரோடு அல்லவா கலந்துவிட்டாய் உன்னை எப்படி விடுவது??? என் அன்பே............
குருதி நாளத்தில் உறைந்தது அவள் நினைவு என் உடலில் குருதி ஓட்டம் உள்ளவரை வாழ்ந்திடுவாள் அவள் என் இதயத்தில் .......
நினைக்க தெரிந்த என் மனசுக்கு உன்னை மறக்க தெரியவில்லை உன்னை மறக்க நினைத்த வேளை என் உடல் வாழ நினைத்தது இல்லை
நீ என்னை மறக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னைத்தான் நினைக்கிறாய் என்பதை மறந்து விடாதே !!!!
நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது ......
உன்னை விரும்பும் உயிருக்கு உன்னை தவிர வேறு
தெரியாது .......
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)