சின்னதாயின் செல்லமகன் ராசய்யா
சிர்லிர்க்கும் இசையின் ராசா ஐயா
அன்ன கிளி கன்னத்தில் முத்தமிட
ஆனந்தத்தில் அவர் மனம் சத்தமிட
அதுவே இசையாகி போனது
எட்டு திக்கும் கட்டுக்கடங்காமல் ஆடுது
அவர் வீணையின் அறுந்த நரம்பு
அழுது புலம்ப;ஆறாய்
அதில் அவதரித்தான புதுராகங்கள்;