வளைவு நெளிவு ஆற்றில் கரடு முரடு பாதையில் எதிர்கொள்ளா சுருளில் தேக்கம் இல்லா நேரத்தில் மங்கும் சூரிய ஒளியில் மறைவுகள் என்ற வாழ்வில் தாகம் என்னும் நாவில் கருனை இல்லா உலகில்
இதயமாகிய பூமி அதிர்கின்றது................ ....................... அதில் இறந்தவர்களின் எண்ணிக்கையோ ஒன்று
பார்த்து யோசித்தேன் கவிதை வந்தது........... யோசித்து பார்தேன் அழுகை வந்தது.........
சுற்றும் உலகம் சற்று நின்று உன்னை பார்க்கும் வரை உன் உடல் வேர்க்கட்டும்.....
காதல் அலையே....
தினமும் என்னை பார்த்துச் சென்றாய் தினமும் என்னை மகிழ்வித்துச் சென்றாய் என் கால் உன் மீது பட்ட உடன்
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)