கணவன் : அந்த கருப்பு நாய்க்கு சோறு வச்சியா???
மனைவி : ஆமாங்க.. ஏன் கேட்கிறீங்க???
கணவன் : இல்ல. அந்த நாய் தெருவோரமா செத்து கிடந்துச்சு.. அதான் கேட்டேன்...
பையன் :: உன் வீட்டுக்கு போயிருந்தேன்.. இனிமேல் நம்ம கல்யாணம் நடக்கும்னு தோணல...
பொண்ணு :: ஏங்க? என் அப்பாவ பார்த்தீங்களா.. ???
பையன் :: இல்ல.. உன் தங்கச்சிய பார்த்தேன்...
மகன் :: அப்பா, கம்ப்யூட்டர் படிக்க காசு தாங்க...
அப்பா :: செருப்பு பிஞ்சுடும், நீ படிக்க காசு கேளு தர்றேன்.. கம்ப்யூட்டர் படிக்க நான் ஏண்டா காசு தரணும்???
மகன் :::
யாரு கூட வாழ்ந்தா நல்லா இருப்போம்னு நினைப்பது பொண்ணுங்க மனசு...
யாரு கூட வாழ்ந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைப்பது எங்க மனசு...
எப்புடி......
"உதடுகள்" சிரிப்பது ஊருக்கு தெரியும்...
ஆனால்
"உள்ள்ம்" அழுவது யாருக்கு தெரியும் நண்பனைத் தவிர....
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)