annaa's படம்

இறை வழிபாடு!


உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்

0
Your rating: None

annaa's படம்

இயற்கையின் இனிமை கேளீர் !


அன்ன மென்நடை காணோம்
....அச்சிறு பொட்டினைக் காணோம்.
சின்னக் கொடியிடை காணோம்.
....சேலைகள் எங்குமே காணோம்.
வன்னக் குழல்சடை தரிக்கும்
....வான்கரு மேகமுங் காணோம்
தின்னத் தின்னவே தெவிட்டாத்

10
Your rating: None Average: 10 (1 vote)

annaa's படம்

தமிழர் நிலை !


கடாரம் கொண்டான் ஒருவன்
...கலிங்கம் வென்றான் ஒருவன்
படாது பகையை விரட்டிப்
....பாரில் எங்குஞ் சென்றான்
விடாது தொழில்கள் செய்து
....விளக்காய்த் தமிழை வளர்த்தான்
தொடாது தொல்லை நீக்கி

0
Your rating: None

annaa's படம்

தமிழ்! தமிழ்! தமிழ்!


உறுபகை அழிதல் வேண்டின்
....ஊழ்வினை கழிதல் வேண்டின்
அறுமுகன் அருளும் வேண்டின்
....ஆனவை அருகில் வேண்டின்
வரும்பிணி யாவும் போயே
....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
கரும்புகை படிந்த நெஞ்சில்

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

annaa's படம்

தமிழாள்!


உணர்வி லூறுந் தமிழாம்!
....உரமாய் ஆகும் தமிழாம்!
சுணக்கம் போக்கும் தமிழாம்!
....தூய அன்னைத் தமிழாம்!
கணப்பு உலைகள் போலே
....கொடுமை காணக் கொதித்துப்
பிணக்கு நீக்கிக் க‌ல‌க‌ப்

0
Your rating: None

Syndicate உள்ளடக்கம்