பதிந்தது AANMEKAN நாள் திங்கள், 25/01/2010 - 5:17pm
சூரியன் பிரகாசிக்கும் வெட்டா வெளியில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுக்கிடக்கிறது.சூரியஒளி அதன்மேல் பட்டுப் பிரதிபலித்து,அருகிலிருக்கும் ஒர் இருட்டறைக்குட் சென்று சுவற்றில் படுகிறது,கண்ணாடி
பதிந்தது AANMEKAN நாள் ஞாயிறு, 24/01/2010 - 12:28am
நமக்கு பிரியமானவை பற்பல. நாம் நம் தாயிடம் பிரியமாயிருக்கிறோம். ஏன்? அவள் நாம் பிறந்ததிலிருந்தே நம்மோடு பழகி நமக்கு அறிமுகமானவள். நமக்கு பசித்தால் உணவளிப்பவள்.