vanithaselvam1212's படம்

இனியும் ஒரு முறை


நீ மறைய
நினைவுகள் மட்டும் வளரும்.
வெட்டிய மூங்கில் மூட்டில்
வெடித்தெழும் முளைகள் போல.

நினைவுகளின்
மெழுகு வெளிச்சத்தில்
குளித்துக் கரையேறுகின்றன
இரவுப் பொழுதுகளின் இனிப்புத் தட்டுகள்.

5
Your rating: None Average: 5 (1 vote)

vanithaselvam1212's படம்

யாரும் எழுதாத கவிதை


விரித்த புத்தகமும்
திறந்த பேனாவுமாய்,
கண்கள் மூடி
சன்னலோரம் அமர்ந்து
நான்
கவிதை தேடும் தருணங்களில்,
கவிதைகள்
சத்தமில்லாத பாதங்களோடு
பார்வையில்லா சன்னலைப்
பார்த்தபடி கடந்து போகும்.

4.6
Your rating: None Average: 4.6 (5 votes)

vanithaselvam1212's படம்

சொல்ல மறந்த கவிதை,,,,


வெள்ளைப் புன்னகையால்
என் மனதில்
கனவுகளின் நிறம் ஊற்றிய
சின்னப் புறாவே.

புன்னகை மின்னலால்
என்
இதய வானத்தில்
வெள்ளை வேரிறக்கியவள்
நீ.

இதயத்தின் ஒருபாகம்
இருண்டு தான் கிடந்தது
உன்

6
Your rating: None Average: 6 (1 vote)

vanithaselvam1212's படம்

நிலவு நண்பனுக்கு ஒரு வாழ்த்துக் கவி!,,,,,,,,


நிலவிலிருந்து கைப்பிடி மண் கொண்டுவந்தமைக்கே கும்மாளமிடுவோர் மத்தியில்! அமைதியாய் ஒரு நிலவையே தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான் இவன் இன்று! * இதுநாள்காறும் பூமியாய் நின்று நிலவை ரசித்திருந்த
8.25
Your rating: None Average: 8.3 (4 votes)

vanithaselvam1212's படம்

யாவரும் நலம்…


வானம்
வெறித்து அமர்ந்திருந்தாள்
கிழவி.

ஒட்டிய வயிறும்
கிழிந்த உடையுமென
மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது
ஓர் பிள்ளை

சப்பத்து சப்தம்
கேட்டு நடுநடுங்கி விழுந்தான்
இளையவன்

தூரத்தில் எங்கோ

5
Your rating: None Average: 5 (1 vote)

Syndicate உள்ளடக்கம்