புரியாமல் பார்த்தாய் விழித்துக் கொண்டேன்..! அறிந்து பார்த்தாய் தெரிந்து கொண்டேன்..! நேசித்துப் பார்த்தாய் அன்பு கொண்டேன்..! பிரிந்து பார்த்தாய் கற்றுக் கொண்டேன்..! பார்வையின் அர்த்தங்களை..!!
குருதியில் நீரும் , புரதமும், தாது பொருட்களும் தாது உப்புக்களும் தான் உள்ளதாம், ஜாதிப் பொருட்கள் ஏதும் இல்லையாம் விஞ்ஞானம் சொல்கிறது!
_
என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்
உன் சிந்தனையை - நீ உடனடியாய் சீர் படுத்து இல்லையேல் செவ்வாய் இல்லை எத்தனை கிரகம் தேடித் பயணித்தாலும் கிடைக்கப் போவதில்லை நிம்மதி
வஞ்சத்தை வதக்கி.. பொறாமையை போக்கி.. நேர்மையை தூணாக்கி.. அன்பை மட்டும் நிரந்தரமாக்கிக் கொள்.. நித்திரையிலும் நிம்மதி கிடைக்கும்!
நியாயமில்லா உலகில் யாருக்குதான் நிம்மதி மரணம் நம்மை தொடரும் வரை துரத்திக் கொண்டிருப்போம் - நாம் நிம்மதியை!!
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)