அழகிய காளான் ஒன்று ஆலமராத்தடியில் குற்றுயிராக அறுபட்டுக் கிடந்தது... எனக்கோ கவலை காளான் மீதல்ல.. நம்மீது..!!
__
"கள்ளமில்லா உள்ளம் தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
மூளை முன் மொழிய முகம் முடிவெடுக்க உதடுகள் ஒத்துக் கொண்டு வாய்வழி அனுப்பும் அற்புத மலர்
சிரிப்பு... சிநேகத்தின் வரவு..
சிரிப்பு... சிந்தனையின் முதிர்ச்சி..
சிரிப்பு...
செய்முறை:- கடையில் பப்படம் வாங்கவும் பெரிதாயின் நான்காக நறுக்கவும் சிறிதாயின் தேவையில்லை
பின்பு அடுப்பில் தாச்சியை வைக்கவும் எண்ணெய்யை விடவும்
உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால், நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்....
- அலெக்ஸ்சாண்டர் -
என்னையும், ஒன்னையும் சேர்த்து வச்சுப் பார்க்கணும்னு ஆசையா? கீழே வாங்க.... ? ? ? ? ? ? ? "N" "1" பார்த்தாச்சா? இப்ப சந்தோசமா? இப்படித்தான் புதுசா யோசிக்கணும்.....
நன்றி :- sahana
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)