பதிந்தது s.lakshmanan நாள் ஞாயிறு, 22/04/2012 - 6:00pm
ஒரு படகில் பல வெளிநாட்டுகாரர்களும்,நமது தமிழ் நாட்டுகாரரும் சென்று கொண்டிருந்தனர்.அவ்வாறு சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் படகு முழ்க ஆரம்பித்தது.இதனை பார்த்த கப்பல் கேப்டன் இங்க பாருங்க மக்களே,போட் இந்தாண்ட முழ்வ போவுது,அதனால போட்ல கனமான பொருளு எல்லாத்தையும் கடல்ல கடல்ல தூக்கி வீசுங்க என்றார்.இதை கேட்ட அமெரிக்கர்,அவரது நாட்டில் இருந்து கொண்டு வந்த மூட்டைகனக்கான தங்கங்