நெய்யில் அடைகளை நிறம் மாறாமல் வறுத்து, 3 கப் கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கவும்.
குழையாமல்(முக்கால் பதம்) வேகவைத்து எடுத்து வடித்து தண்ணீரில் அலசி எடுத்து தனியே வைக்கவும்..
தேங்காய் திருகி பாலெடுத்து, இரண்டாம் பாலில் அடைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
அதற்குள் பாலை தனியாக நன்கு காய்ச்சி சுண்ட(1/2 லிட்டர் ஆகும்வரை) வைத்து இறக்கி வைக்கவும்..