நாய்க்கு ஆறாவது அறிவும் பேசுற சக்தியும் இருந்திருந்தா
1. கல் எடுத்து அடிச்சவன லொள் லொள்ன்னு கத்தாம டேய் புண்ணாக்கு.மொள்ளமாரி.கயிதன்னு திட்டியிருக்கும்,
2.நன்றின்னு வாய் திறந்து சொல்லும் வாலை ஆட்டாம
3.ஒருத்தரையும் கடிக்காது..
4.காவல் வேலை செய்றதுக்கு எஜமான்கிட்ட சாப்பாட்டோட சம்பளமும் கேட்ருக்கும்
5.தங்களுக்குள்ள கூட்டம் போட்டு தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கும்