கபாலி: திருடுவியா...திருடுவியா..ன்னு கேட்டு போலீஸ் அடி பின்னிட்டாங்க மாமூ..
நம்மாள்: ஐயோ.. அப்புறம்
கபாலி : திருடுறேன்னு உறுதியா சொன்னப்புறம் தான் விட்டாங்க..
"என்ன கபாலி... புதுசா ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கியாமே?"
"முன்ன மாதிரி ஓடியாடி தொழில் பண்ண முடியலை எஜமான்!"
ஜட்ஜ்: மாயாண்டி, உனக்கு என்ன தைரியம் இருந்தா பட்ட பகல்லயே, வீட்டு வாசல் வழியாவே நுழைஞ்சி, கத்திய காட்டி பணத்த கொள்ளை அடிச்சிருப்பே? மாயாண்டி: போங்க எஜமான் என்ன ரொம்பதான் புகழுரீங்க.
ஏண்டா குடும்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்க?
வெளியில விலைவாசி ஏறிப்போச்சுங்கையா, வயிறாரச் சாப்பிட முடியலைங்கையா அதான் சாமீ
வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..
திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...
ஒருவர்: ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே வெட்கமாயில்ல...
திருடன்: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...
வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?
திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன்.
நன்றி முத்துக்கமலம் ...
திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா... வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்-1: ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...! திருடன்-2: இதிலென்னடா அவமானம்...? திருடன்-1: அவ என் மனைவிடா....
நீதிபதி : "ஏம்ப்பா ரெண்டு காலும் நொண்டியா இருக்கும்போதே இவ்வளவு திருட்டு வேல செஞ்சிருக்கயே இன்னும் கை காலல்லாம் நல்லா இருந்தா என்ன செஞ்சிருப்ப?"
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)