அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

இங்கே அவன் என்பதற்கு இறைவன் என்று பொருள்.
எழுதியது என்றால் தலைவிதி என்பதைக் குறிக்கும்.

இந்துக்களின் நம்பிக்கை படி தலைவிதி என்பது முன்ஜென்ம பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஏற்பட்ட நம் கர்ம பலன்கள்.

அதை ஏற்படுத்திக்கொண்டது நாமே தான். நாம் செய்யும் செயல்களை பொறுத்து அதன் நல்வினை அல்லது தீவினையை நாம் அனுபவித்தாக வேண்டும். எனவே அவ்வினைக்கு ஏற்ப பிறவியின் விதி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கும்.

விதியை மதியால் வெல்லலாம்என்பதும் ஒரு நம்பிக்கை. அதற்கு தியானம் போன்ற யோக முறைகளால் நம்மை நம் கர்ம பலனில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நாமே நம் பலனை அழித்துக்கொள்லலாம்.

4
Average: 4 (1 vote)
Your rating: None Average: 4 (1 vote)