146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்.
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந் நான்கு குற்றங்களும் பிறன்மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
The adulterer knoweth no respite from four things, hatred, sin, fear and shame.


