இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்
மணற் கேணி (நீர் ஊற்று) நீரை இறைக்க இறைக்க மறுபடி நீர் ஊறிக்கொண்டே இருக்கும். நீரை இறைக்காமல் இருந்தால் நீர் வரத்து குறைந்து விடும்.
அதே போலவே செல்வமானது அடுத்தவருக்கு கொடுத் துபயன்படுத்துவதால் மேலும் பேருகுவே செய்யும்.
ஈய = ஈதல், கொடுத்தல்
மணற்கேணி = நீர் ஊற்று

