ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

எண்ணித்துணிக கருமம் என்பது திருவள்ளுவர் வாக்கு.

அதே போல "ஆத்திகரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பதும் ஒரு பழமொழி.

ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது மிகத்துயரத்தை கொடுத்துவிடும்.

4
Your rating: None Average: 4 (1 vote)