• rajudranjit's படம்

    நல்லது செய்!


    நாளைய உலகம் நம்மை வாழ்த்தும்
    நயமுடன் நல்லதை நால்வருக்கு செய்யின்

    நல்லதென்பது நம்மவருக்கு மட்டுமின்றி
    நாம் வாழும் உலகத்தவர்க்கும் இணைந்தே.....

    தீயது இணைய தீர்க்கமாய் வெட்டியெறி
    நல்லதெனில் எதிரியையும் சேர்த்துக்கொள்

    உடலது உழைக்க மனமது உறங்காதே
    மனமது விழிக்க மகத்துவம் காண்பாய்

    நாம் வாழ நால்வரைக் கெடுக்காதே
    நால்வரைக் கெடுக்க நாளைய உலகு காரியுமிழும்

    0
    Your rating: None

  • BaluGuruswamy's படம்

    "இறைநெறி"


    "இறைநெறி"

    விற்பனைக்காக
    சந்தையில் குவிந்த
    சரக்குகளே போல்,
    சொற்பவிலையில்,
    அளவிலாத தீமையும்,
    அவ்வப்போது அத்தி பூத்தாற்போல்
    ஒருசில நல்லவையும்,
    சிந்தையின் பரப்பெல்லாம்
    நிரப்பிக்கொண்டிருகின்றன.
    தீமையோ,
    துரித வேகத்தில்
    துடிப்புடன் காரியமாற்றின.
    நற்றவம் புரிவதேபோல்,
    நல்லவையோ, நாட்கணக்கில்,
    ஒன்றும் செய்யாமல்
    ஓரத்தில் இருந்தன.
    "இறைநெறி" என்ற ஒன்றை
    இவற்றின் இடையே கொணர்ந்தேன்.

    6
    Your rating: None Average: 6 (2 votes)

  • rajudranjit's படம்

    காத்திருப்பு!


    மாற்றம்.........
    வருமென எதிர்நோக்கி
    காத்திருப்பு!

    நேரம்..........
    நல்லதென வர எதிர்நோக்கி
    காத்திருப்பு!

    வரவு...........
    வந்தால் வாழ்வு சிறக்குமென‌
    எதிர்நோக்கி காத்திருப்பு!

    காதலரை.............
    காலம் சேர்க்குமென‌
    எதிர்நோக்கி காத்திருப்பு!

    அன்னை...........
    மீண்டும் மடி தருவாளென‌
    எதிர்நோக்கி காத்திருப்பு!

    இளமை.............
    மீண்டும் புத்துணர்ச்சி பெற‌

    5
    Your rating: None Average: 5 (1 vote)

  • rajudranjit's படம்

    காவல்துறையின் சீர்கேடு!


    வணக்கம் தமிழக மக்களே! நமக்கு வேலியாக இருப்பது நமதுக் காவல்துறை ஆனால் அங்கு நடக்கும் அநீதிகளுக்கு வேலியாக இருப்பது சமூக(மக்களாயம்) விரோதிகள் எனும் போது மனதிற்கு ஒரு நெருடல் உண்டாகின்றது தானே!

    நான் சமூக விரோதிகள் எனச் சொன்னது அக்காவல் துறையிலே பணிபுரியும் சிலபேர்களைத் தான், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சிலபேர் அமைந்துவிடுகின்றார்கள்,

    0
    Your rating: None

  • yarlpavanan's படம்

    "கவிதை" என்பது வடமொழியா?


    "கவி" என்றால் 'குரங்கு' என்று
    சிலர்
    வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
    'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
    'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
    கவிதை என்றும் கேட்கிறார்களே!
    கவிதை என்பது
    குரங்கைத்தையும் இல்லை
    வடமொழியும் இல்லை
    தூய தமிழ் தான் என்பதை
    அலசிப் பார்க்கத் தவறியதே
    என் தவறு என
    நான் நினைக்கின்றேன்!
    'கவி' என்ற சொல்
    வடமொழியில் இல்லையாமே...
    'கபி' என்று தானாம் இருக்கே!

    9
    Your rating: None Average: 9 (1 vote)

  • joshi2010's படம்

    உண்மைச் சம்பவம்......


    எனது அம்மாவும், எனது இளைய சகோதரியும் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவருடைய மகனுக்கு 5வது மாத தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்தனர்.... அப்போது வீட்டில் இருந்த என் மற்றொரு சகோதரி மகள் (அவள் பெயர் ஏஞ்சல், வயது 5) ..... அவனை தொட வந்தாள் ......
    அப்போது

    எனது அம்மா : பாப்பா, தம்பிக்கு ஊசி போட்டு இருக்கு,கொஞ்ச நேரம் தொடாத சரியா?

    ஏஞ்சல் : சரி ஆச்சி, எங்கு ஊசி போட்டிங்க??

    0
    Your rating: None

  • stellatamilarasi's படம்

    என் குறள்


    என் குறள்

    நீரின்றி வாழும் நிலம்போல அன்பே (தாயே)
    நான் நீயின்றி வாழ்கிறேனடி.

    தமிழ் .ர

    4
    Your rating: None Average: 4 (1 vote)

  • Gokila's படம்

    நிலவே


    நிலவே
    என்னவளின் கைவிரல் பிடித்து

    நடக்க ஆசைதான் (எனக்கும்)........

    என்ன செய்வேன்

    அவளின் அண்ணன் கையில்

    அரிவாளை பிடித்து அல்லவா...! Hmmmm வலம் வருகிறான் ..........

    5
    Your rating: None Average: 5 (1 vote)

  • joshi2010's படம்

    இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு ‍ தினமலர் செய்தி


    இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

    6
    Your rating: None Average: 6 (1 vote)

  • krishnalakshmi48's படம்

    நாமக்கல் வெண்ணெய் காப்பு உற்சவம்!!!


    நாமக்கல் வெண்ணெய் காப்பு உற்சவம்!!!
    நாமக்கல், பெயர் சொன்னால் போதும், என்ன ஆஞ்சநேயரைப் பத்தி எழுதப்போறையா என்று உங்களுக்கு சந்தேகம் வரும். அவர் மட்டுமா அங்கே இருக்கார், இல்லே, அவுருக்கு எதிர்த்தாப்லே லக்ஷ்மி நரசிம்ஹன் மற்றும் நாமகிரித் தாயாரும் உள்ளார்கள். அவர்களைப் பத்தியும்
    பார்ப்போம்.
    நாமக்கல் ஊருக்கே பல சிறப்புகள் உண்டு,
    லாரிகள் நிறையத் தயாரிக்கும் இடம்,

    இணைப்புகள்: 
    5
    Your rating: None Average: 5 (1 vote)