10.4.2013 ல் எனக்கு மகன் பிறந்தான் என்பதனை தமிழ் நண்பா்களுக்கு மகிழ்வுடன் அறிவித்து இந்த வரவேற்பு கவிதை.
தலைமகன் வந்துவிட்டான்
என்மகன் பிறந்துவிட்டான்
குழலும் யாழும் தள்ளிவைத்து
அவன் மழலை கேட்க
செவிகளுக்கு வரம் கிடைத்தது....
தவழும் நடை கண்டு
களித்திருக்கப் போகிறேன்
நடை பயிலும் நாட்களுக்காய்
காத்திருக்கப் போகிறேன்....
அழுகை மொழி முடித்து
சிறுமொழி பேசுவான்
மழலையாய் தொடா்மொழி பேசி
மயங்க வைக்கப் போகிறான்....
குறுகுறுவென குறும்புகள் செய்வானோ
* 14. சதியை வீழ்த்திய மதி *
உள்ளே நுழைந்தவனைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து பார்த்திபன் இன்னும் விடுபடாமல் தவித்துக்கொண்டிருந்தான். தலையில் ஒரு பாறாங்கல் விழுந்தது போலிருந்தது
வீரபுரத்தின் ஆணிவேர் என்று மக்களால் போற்றிப் புகழப்பட்ட, காவல் தளபதி தான் அவர்களின் தலைவன் என்று தெரிந்ததும் யார் தான் இயல்பாக இருப்பார்கள். பார்த்திபனின் உள்ளம் சீற்றம் கொண்ட கடல் அலை போல் சினத்தால் பொங்கியது. பற்கள் "நற..நற" வென சத்தமிட்டன.
கடந்த அத்தியாயத்தில்.....
நீ தின்ற நுங்கில் பங்கு கேட்டு
பனைமரங்கள் அனைத்தும் பாத யாத்திரையாக
பாபநாசத்திலிருந்து ஆய்க்குடி நோக்கி
அணிவகுத்து வருகின்றனவாம் !
எல்லாம் செய்துவிடுகிறது
உனது விழிகள் !
எதுவுமே செய்யவில்லை என்கிறது
உனது இதழ்கள் !
இரண்டிற்கும் இடையில்
ஆசுவாசிகிறது நாசி !
என்னோடு பேசிய பின்பு
நீ தூங்க செல்கிறாய்
அதுவரை காதலெனும் சாரலில்
நனைத்து கொண்டிருந்தவனை
பெருமழையில் நனைய விட்டு செல்கிறாய் !
வங்கி இருப்பு தொகையென்று
கூடுதலாக சேர்த்து வைக்கவில்லை
வணக்கம் நண்பர்களே.
கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டியில் வருடக்கடைசி போட்டி சித்திரை சிறப்பு போட்டியாக அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. அப்போட்டியின் முடிவுகளை அறிவிக்கப்பட்டுள்ளன.
போட்டி முடிவுகளை நீங்கள் http://tamilnanbargal.com/node/49321 முகவரியில் காணலாம்.
கடந்த அத்தியாயத்தில்..
கடந்த அத்தியாயத்தில்.......
எனது நிழலினை
தனியாக நடக்கவிடும் வித்தையெல்லாம்
காதலால் விளிக்கும் உனது விழிகளுக்கு
மட்டுமே தெரிந்த உண்மையடி !
எனது இதயத்தின் மேற்பரப்பில்
எந்தவித அதிர்வுமின்றி
ஆசுவாசமாய் அகமகிழ்ந்து
கவி வடித்து கொண்டிருந்த வேளையில்
கணக்கிட முடியா அதிர்வலையினால்
வெள்ளப்பெருக்கு தேகம் எங்கும்
விழியே !
தமிழ்ப்புத்தாண்டு பரிசாக யாழ் கலைஞர்கள் உருவாக்கியுள்ள ஒரு மென்மையான ஒரு காதல் பாடல்!
பாடலை ஆனந்த் வீரசிங்கம் மற்றும் சுகன்யா பாடி இருக்க வேர்ணன் ஜி சேகரம் இசை அமைத்துள்ளார்.