எண்ணப் பிழையும் எழுத்துப் பிழையும் கண்ணின் பிழையும் கருத்துப் பிழையும் பண்ணின் பிழையும் பொருள் பிழையும் பண்ணும் பிழையெல்லாம் பொறுக்கவே!
உன் நினைவுகளே வேண்டாமென்று
கிழித்தெறிந்தேன் குப்பைத்தொட்டியில்
அடுக்கி வைத்த புத்தகங்களுக்கு
நடுவில் வந்தமர்ந்து சிரிக்கிறாய்
முட்களுக்குள் ருசிக்கின்ற பலா போல ரணங்களுக்குள்ளும்
வருடும் இதம் தருகிறாய்
தமிழில் இல்லாத வார்த்தைக்கு
பொருள் தேடுகிறாய்
உயிர் இல்லாத சிலைக்கு
உணர்வுகளை பரிச்சிக்கிறாய்
முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள்முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்குமுன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது
நான் செய்த குற்றம் உன்னை கண்டது காதலித்தது
என்னிடம் ஒரு உறவும் இல்லை உன் இதயம் மட்டும் இருக்கிறது
நீ திரும்பிப்பார்க்கும் போதெல்லாம் இறந்துவிடுகிறேன்
கஸல் 03
என் காதலுக்கு நான் தான் தீவிரவாதி
சந்திக்க துடிக்கும் காதலருக்கு கனவுதான் பொது இடம்
நான் எழுதும் கவிதையின் நீ வெறுத்தாலும் வாசி வரிகள் -நீ
கஸல் - 02