Skip to main content

புதிய பதிவுகள்

saravanamuthu's படம்

பார்த்ததில் ரசித்தது!!!

 

"FACEBOOK"

 

-----------------------------

 

நீண்ட இடைவெளிக்குப் பின்

சரவணமுத்து!!!!

manoranjan's படம்

"காத்திருப்பு எதற்கு"

"நினைவை நேசித்தேன் உன் விழியில் காத்திருப்பதில் ஓர் சுகம்

வருட கணக்கில் காத்திருக்கும் இதயம் நான்

உன் வார்த்தைகாக காத்திருந்த நான் உன்மையாக காத்திருக்கும் என் இதயம் !!

வலியுடன் உறங்காமல் காத்திருக்கும் உன் இமை!
எதற்கு இந்த காதல் வேதனை!!

காதல் இருந்தும் மறைப்பதில் என்ன சந்தோசம் உனக்கு
சொல் காதலியே!!

காதல் என்பது நொடியில் பூத்து நிமிடத்தில் முடிவது அல்ல !
காதல் என்பது ஒரு உணர்வு !!

இது காதலிப்பவர்களுக்கு தான் புரியும்

நீ எப்பவும் பேசுவாயே மௌன வார்த்தையில் கலங்காத நீர் போல்

Sivaji dhasan's படம்

ஒரு திறந்தவெளி உணவகம்....

 

விளக்குகள் எரியாம ஒவ்வொரு மேசையிலேயும் மெழுகுவர்த்தி மட்டும் எரிஞ்சிட்டு இருக்கு..

  

ஸ்வேதா ஒரு சின்ன டென்ஷன்னோட, கைகடிகாரத்த பார்த்திட்டே , பல்லால கீழ் உதட்ட கடிச்சிட்டே ஒரு நம்பர்க்கு போன் பண்றா. போன்பண்ணிட்டு மொபைல்ல காதோரமா வச்சா..

 

2 ரிங்குக்கு அப்புறம் ஒரு ஆண் குரல் ...

 

பிரதிப் : (போன் எடுத்த உடனே) ஸாரி...ஸாரி...

 

ஸ்வேதா : எவ்வளவு நேரம் வெயிட் பண்றது...

 

Karunakaran6's படம்

அன்பு நண்பர்களே, வணக்கம்.

நம்பிக்கைதானே எல்லாம் என்பதே தலைப்பு.

நம்பிக்கை என்பது பல வகையானது என்றபோதிலும் ஒரே வார்த்தையானது.

பொதுவாக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பிக்கையை பற்றி இந்நேரம் இதனைப்பற்றித்தான் சொல்லவருகிறார் என சிந்திக்க துவங்கியிருப்போம்.

ஆன்மீகம் என்றால் இறை நம்பிக்கை ,

Mano Red's படம்

கனவுகள் தொலைத்து நானும் தொலைந்து 
உண்மை காதல் கொண்டேனே, 
என் தூக்கம் தொலைத்து 
கனவை தேடி பேயாய் அலைந்தேனே..!! 
கனவு காண்பது நிஜம் இல்லையே, 
நிஜமாய் நீ வந்தால் அது கனவே இல்லையே..!! 

ஓயாமல் உன்னை மறக்க சொல்ல சொல்லி 
உயிரை வாங்குகிறாய், 
என்னுள் இருப்பது என்னுயிர் அல்ல 
உன்னுயிர் தானென்று எப்படி சொல்வது..?? 
சிரிக்க தெரியா பாவி போல 
நீ சொல்வதற்கெல்லாம் அழுதேனே, 
அழுது அலுத்து சிரிப்பதை மறந்து 
நீயின்றி பைத்தியமாய் சிரிக்கிறேன்..!! 

என் இதயம் துளைத்து வார்த்தை எடுத்து 
காதலை சொல்ல வந்தேன், 

Mano Red's படம்

அதிகமான அன்புக்கு, 
அளவின்றி அடிமையாவதே, 
அன்புக்கு அடிமை..!! 

இல்லாத இறைவனிடம், 
இருப்பதாய் இரப்பதே, 
இயலாமையின் இருப்பிடம்..!! 

உயிரில்லா உண்மையொன்று, 
உண்மைசொல்ல உயிர்பெறுவதே, 
உண்மையின் உச்சம்..!! 

எண்ணிய எண்ணமெல்லாம், 
எண்ணப்படி எட்டுவதில்லை, 
எட்டிப்போவதே எதார்த்தம்..!! 

ஒவ்வொரு ஒழுக்கமும், 
ஒப்பனைக்கு ஒவ்வாதெனில், 
ஒழுக்கமும் ஒழுக்கமின்மையே..!!

stellatamilarasi's படம்

உன்  நிழல் கூட நனைந்து விடக் கூடாது

என்று தான்  குடைப் பிடித்தேன்

நிஜத்தில் நான்

நனைவதையும்  

 மறந்து ...

                               த _ மி _ ழ் ர 
yarlpavanan's படம்

நண்பர் ஒருவர் கதை எழுதுவது எப்படி என என்னைக் கேட்கிறார். அவருக்குக் கூறியதை உங்களுடன் பகிர முனைகிறேன். கதை எழுதப் புகுமுன் இவற்றையும் கருத்திற் கொள்ளவும்.

Pages