பார்த்ததில் ரசித்தது!!!
"FACEBOOK"
-----------------------------
நீண்ட இடைவெளிக்குப் பின்
சரவணமுத்து!!!!
கடந்த அத்தியாயத்தில்..
"காத்திருப்பு எதற்கு"
"நினைவை நேசித்தேன் உன் விழியில் காத்திருப்பதில் ஓர் சுகம்
வருட கணக்கில் காத்திருக்கும் இதயம் நான்
உன் வார்த்தைகாக காத்திருந்த நான் உன்மையாக காத்திருக்கும் என் இதயம் !!
வலியுடன் உறங்காமல் காத்திருக்கும் உன் இமை! எதற்கு இந்த காதல் வேதனை!!
காதல் இருந்தும் மறைப்பதில் என்ன சந்தோசம் உனக்கு சொல் காதலியே!!
காதல் என்பது நொடியில் பூத்து நிமிடத்தில் முடிவது அல்ல ! காதல் என்பது ஒரு உணர்வு !!
இது காதலிப்பவர்களுக்கு தான் புரியும்
நீ எப்பவும் பேசுவாயே மௌன வார்த்தையில் கலங்காத நீர் போல்
ஒரு திறந்தவெளி உணவகம்....
விளக்குகள் எரியாம ஒவ்வொரு மேசையிலேயும் மெழுகுவர்த்தி மட்டும் எரிஞ்சிட்டு இருக்கு..
ஸ்வேதா ஒரு சின்ன டென்ஷன்னோட, கைகடிகாரத்த பார்த்திட்டே , பல்லால கீழ் உதட்ட கடிச்சிட்டே ஒரு நம்பர்க்கு போன் பண்றா. போன்பண்ணிட்டு மொபைல்ல காதோரமா வச்சா..
2 ரிங்குக்கு அப்புறம் ஒரு ஆண் குரல் ...
பிரதிப் : (போன் எடுத்த உடனே) ஸாரி...ஸாரி...
ஸ்வேதா : எவ்வளவு நேரம் வெயிட் பண்றது...
அன்பு நண்பர்களே, வணக்கம்.
நம்பிக்கைதானே எல்லாம் என்பதே தலைப்பு.
நம்பிக்கை என்பது பல வகையானது என்றபோதிலும் ஒரே வார்த்தையானது.
பொதுவாக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பிக்கையை பற்றி இந்நேரம் இதனைப்பற்றித்தான் சொல்லவருகிறார் என சிந்திக்க துவங்கியிருப்போம்.
ஆன்மீகம் என்றால் இறை நம்பிக்கை ,
உன் நிழல் கூட நனைந்து விடக் கூடாது
என்று தான் குடைப் பிடித்தேன்
நிஜத்தில் நான்
நனைவதையும்
மறந்து ...
http://www.youtube.com/watch?v=G-uyUwMLC18
நண்பர் ஒருவர் கதை எழுதுவது எப்படி என என்னைக் கேட்கிறார். அவருக்குக் கூறியதை உங்களுடன் பகிர முனைகிறேன். கதை எழுதப் புகுமுன் இவற்றையும் கருத்திற் கொள்ளவும்.