114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்ப படும்.
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்கும் பின் எஞ்சிநிறிகும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
The worthy and the unworthy are known by their offspring.
இப்பக்கத்தின் பதிவுகள் முழுமை அடையவில்லை. இப்பக்கத்தில் பதிவுகளை சேர்க்கவோ மாற்றம் செய்யவோ விரும்பினால் அதைப்பற்றிய விபரத்தை இங்கே தொடர்பு கொள்ளலாம்.
114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்ப படும்.
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்கும் பின் எஞ்சிநிறிகும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
The worthy and the unworthy are known by their offspring.
தமிழ்த் தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
--
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை
18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
Sacrifices will not be offered to the Gods, nor feasts be celebrated on earth, if the heavens should be dried up.
