dharshi's படம்

உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா? இங்கே சோதனை பண்ணுங்கள்!!!

ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத ஆண்மகன் மலைப்
பாங்கானப் பகுதியில் நடத்து
சென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின்
கீழே விழ நேர்ந்தது. கீழே உருலும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது.
அவன் நினைத்தான் கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னைக் காப்பாற்றட்டும்
என்று. அவன் நினைத்தவுடன் ஒரு மரக் கிளைத் தடுத்து அவன்
தொங்கிகொண்டிருந்தான். அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை
அரைகுறையாக நம்பினோம் அரைகுறையாக காப்பாத்தப்பட்டோம் முழுமையாக நம்பினால்
முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் என்று நினைக்க ........ மேலிருந்து ஒரு
சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா? .... சரி நீ என்னை
(கடவுள்) அரைகுறையாக நம்பினாய் அரைகுறையாக காப்பாத்தப்பட்டாய் நீ என்னை
முழுவதுமாக நம்பினாய் என்பதற்கு மரக் கிளையிலிருந்து கையை எடு நான் உன்னை
மீண்டும் காப்பாத்துகின்றேன் என்றது.

நம்மில் எதனைப் பேர் கையை விடுவோம்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
உங்கள் மனதில் எந்த எண்ணம் முதலில் தோன்றியதோ (கையை எடுப்பது அல்லது
எடுக்காமல் இருப்பது) அதுவே நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை.

7.88889
Your rating: None Average: 7.9 (9 votes)

கருத்துகள்

jeyakanthan's படம்

அருமையான விளக்கம் தர்ஷி


அருமையான விளக்கம் தர்ஷி

dharshi's படம்

நன்றிக்கு நன்றி


நன்றிக்கு நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


ameertpm's படம்

அருமையான விளக்கம்


அருமையான விளக்கம்

BRAHMAGURU's படம்

ஒரு மரக் கிளைத் தடுத்து


ஒரு மரக் கிளைத் தடுத்து அவன்
தொங்கிகொண்டிருந்தான்.///இது கடவுளுதான் மரகிளை கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்,

மேலிருந்து ஒரு
சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா?///கடவுள் சப்த்தம் கேட்டாஉடனே முத்தி அல்லவா,அதன் பிறகு கை விட்டால் என்ன விடாவிட்டால் என்ன,,,



dharshi's படம்

என்ன முத்தி


என்ன முத்தி பிரம்மகுரு?????????


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

முக்தி என்பது அந்த கடவுள்


முக்தி என்பது அந்த கடவுள் ஆதல்



chandru2110's படம்

அரிசந்திரன் சார் சொல்ற முக்தி


அரிசந்திரன் சார் சொல்ற முக்தி மீண்டும் பிறவாமை.
இவ்வள‌வு பேசின கடவுள் அதை கொடுப்பாரா?


சந்துரு


dharshi's படம்

இந்த கதையின்படி நம்பிக்கையே


இந்த கதையின்படி நம்பிக்கையே ஒழுங்க வரல இதுல முக்தி கேட்குறீன்களோ........


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

முக்தி கொடுப்பாரென்றால் நான்


முக்தி கொடுப்பாரென்றால் நான் இந்த நொடியே இறக்க தயார்.


சந்துரு


dharshi's படம்

முக்தி என்பது இறப்பது அல்ல


முக்தி என்பது இறப்பது அல்ல chandru2110 இறவா பெருவாழ்வே முக்தி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

சரியான பதில். நான் செஞ்ச


சரியான பதில்.
நான் செஞ்ச பாவங்களின் மீதுள்ள நம்பிக்கைதான்.


சந்துரு


dharshi's படம்

எவன் ஒருவன் தான் செய்த


எவன் ஒருவன் தான் செய்த பாவங்களை எண்ணி உண்மையாக வருந்துகிறானோ அப்போதே அவன் அந்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான்

- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் -


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

இறவா பெருவாழ்வே"என்ன‌


இறவா பெருவாழ்வே"என்ன‌ அர்த்தம்


சந்துரு


dharshi's படம்

பிறப்பு இறப்பு இல்லாத வாழ்வு


பிறப்பு இறப்பு
இல்லாத வாழ்வு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

ஆனால் திரும்ப அந்த பாவங்களை


ஆனால் திரும்ப அந்த பாவங்களை செய்தால்?


சந்துரு


dharshi's படம்

உண்மையாக வருந்துபவன் செய்ய


உண்மையாக வருந்துபவன் செய்ய மாட்டன்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

அது உண்மைதான்


அது உண்மைதான்


சந்துரு


dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

பிறப்பு இறப்பு இல்லாத


பிறப்பு இறப்பு
இல்லாத வாழ்வு
மனிதனனுக்கு எப்போ கிடைக்கும்.


சந்துரு


dharshi's படம்

மகான்கள் சந்நியசிகளுக்கே


மகான்கள் சந்நியசிகளுக்கே இலகுவாக கிடைக்காத விடயம் அது எங்களுக்கெல்லாம் கிடைத்து விடுமா என்ன?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

"எவன் ஒருவன் தான் செய்த


"எவன் ஒருவன் தான் செய்த பாவங்களை எண்ணி உண்மையாக வருந்துகிறானோ அப்போதே அவன் அந்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான்"
அப்போ முக்திக்கு பாவங்களிலிருந்து விடுபட்டால் மட்டும் போதாதா?


சந்துரு


dharshi's படம்

போதாது. உதாரணமாக ஒரு


போதாது. உதாரணமாக ஒரு பாத்திரத்தில் அழுக்கு இருந்தால் அதை கழுவுனால் மட்டும் போதாது நல்லதுகளை அதில் நிரப்பி அழுக்கு மீண்டும் படியாமல் பர்த்த்துக்கொள்ளவும் வேண்டுமல்லவா? அது போல இறை அருளை எங்கள் உள் நிறப்பி இறைவனுடன் ஐக்கியமடைதல் வேண்டும்.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

சரியான பதில்.கடமைகள்


சரியான பதில்.கடமைகள் முடிந்தவுடன் முக்திக்கு முழுமனதாக முயழ்கிறேன்.


சந்துரு


BRAHMAGURU's படம்

சந்துரு கடமை என்பது எதற்கு


சந்துரு கடமை என்பது எதற்கு ,,,அது எப்பம் முடியும்,



chandru2110's படம்

இந்த புவியில் என் பிறப்பின்


இந்த புவியில் என் பிறப்பின் மேல் எனக்காக விடுக்கப்பட்ட வேலைகள்(குடும்பம்).


சந்துரு


dharshi's படம்

அப்படி சொல்வது தவறு சந்துரு


அப்படி சொல்வது தவறு சந்துரு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

எப்படி சொல்லலாம்


எப்படி சொல்லலாம்


சந்துரு


dharshi's படம்

பூமியில் பிறக்கும் மனிதர்கள்


பூமியில் பிறக்கும் மனிதர்கள் எல்லோருக்கும் குடும்ப கடமைகள் இருக்கிறது அது எதுக்கும் தடையாக இருக்காது அதற்கு முடிவும் இருக்காது. அந்த கடமைகளையும் இறைவனுக்கே செய்வதாக நினைத்து செய்வதும்
ஒருதவமே . ஏன் என்றால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமல்லவா? ஆகவே அது கடமை இல்லை அப்படி சொல்வது தவறு அது தொண்டு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

அதுதான் க‌டமை. நம்மை


அதுதான் க‌டமை. நம்மை இப்புவியில் பிறக்க காரணமாய் இருந்தார்கள். பணி செய்வது கடமை. நன்றி கடன் ஆகாது.


சந்துரு


dharshi's படம்

அப்படியானால் உங்கள் தாய்


அப்படியானால் உங்கள் தாய் தந்தையருக்கு நீங்க செய்யும் கடமைக்கு முடிவு உள்ளதா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

ஆம், தொடக்கம் இருந்தால்


ஆம், தொடக்கம் இருந்தால் முடிவு இருக்கும்.


சந்துரு


dharshi's படம்

அப்படி ஒரு முடிவை வைத்து


அப்படி ஒரு முடிவை வைத்து இருப்பீர்களானால் மிக்க மகிழ்ச்சியே உங்க கடமையில் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் தோழா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

இனிய போகி வாழ்த்துக்கள். பழைய


இனிய போகி வாழ்த்துக்கள்.
பழைய துன்பங்களை மற‌ந்திடுங்கள் .
நம்மிடையே ஏதாவது மனஸ்தாபங்கள் இருந்தால் மற‌க்கவும் மன்னிக்கவும்.
நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு தை பிறக்க வழி பிறக்கும்.
நல்வாழ்த்துக்கள்.


சந்துரு


dharshi's படம்

வாழ்த்துக்களுக்கு நன்றி


வாழ்த்துக்களுக்கு நன்றி உங்களுக்கும் உரித்தாகட்டும் , ஆனால் ஒரு சந்தேகம் கேட்கலாமா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

கேட்கலாம் என்ன?


கேட்கலாம் என்ன?


சந்துரு


dharshi's படம்

எங்கள் நாட்டில் போகி என்ற


எங்கள் நாட்டில் போகி என்ற பண்டிகை கிடையாது. அது என்ன? எதற்காக? எப்படி? கொண்டாடுவது???


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

அமா பக்கத்துக் கடையில


அமா பக்கத்துக் கடையில கிடைக்கும் முக்தி போய் பிறாயசித்தம் சொய்துவிட்டு வாங்கி வாங்க,,,

///முக்தி என்பது அந்த கடவுள் ஆதல்///
முக்தி யை அடைதல் என்றநிலை அல்ல அது அதுவாக ஆதல் எது நிஜமோ அது ஆதல்,,,

தர்ஷினியின் விழக்கம் ஆ,,,ருமை



chandru2110's படம்

அது நாடு சம்பந்தபட்டது


அது நாடு சம்பந்தபட்டது அல்ல.
தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை.
தை மாதத்தில் புது வாழ்வை ஆரம்பிக்க, மார்கழி கடைசி நாளில்(பொங்களுக்கு முதல் நாள்) வீட்டை சுத்தம் செய்து, பழைய பொருட்களை எரித்து.....
நீங்கள் தளபதி படம் பார்த்ததில்லையா?


சந்துரு


chandru2110's படம்

மொத்தத்தில் பழையன கழிதலும்


மொத்தத்தில் பழையன கழிதலும் புதியது புகுதலும் தான் பொங்கல்.


சந்துரு


dharshi's படம்

நன்றி சந்துரு


நன்றி சந்துரு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

கலைஞர் வருடபிறப்பு


கலைஞர் வருடபிறப்பு எப்படியிருக்கு



dharshi's படம்

எங்கள் வருட பிறப்பு சித்திரை


எங்கள் வருட பிறப்பு சித்திரை முதல் திகதியே ஆகும்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நீங்க எந்த நாளை புது வருசமா


நீங்க எந்த நாளை புது வருசமா சொல்றீங்க?


சந்துரு


dharshi's படம்

சித்திரை மாத முதல் திகதி


சித்திரை மாத முதல் திகதி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

தமிழனுக்கு இப்ப இதுலையும்


தமிழனுக்கு இப்ப இதுலையும் குழப்பம் வந்தாச்சு.
ஜோதிடம் எதை சொல்கிறது?
தமில் ஜோதிடத்தின்படி இது எத்தனையாவது வருடம்?
ஒரு5000 வருசங்கள் முடிந்துவிட்டதாமே!


சந்துரு


dharshi's படம்

ஜோதிட சாஸ்திரங்களின் படி


ஜோதிட சாஸ்திரங்களின் படி தற்போது நடைபெறுவது விரோதி வருடம் , அதன் பிரகாரம் சித்திரை முதல திகதி புதிய வருடமான விகிர்தி வருடம் ஆரம்பமாகும்
எங்களுக்கு குழப்பமில்லை குழப்பியது கலைஞர் தான்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

கதையை பாதியில்


கதையை பாதியில் நிறுத்திட்டாங்க தர்ஷினி

அப்போது இரவு நேரம்...

கடவுள் குரல் கேட்டு கை எடுக்க மனது அவருக்கு வரவில்லை, விடியும வரைதொங்கிக்கொண்டிருந்தான்.

விடிந்த பின்தான் தெரிந்தது. தொங்கிக்கொண்டிருந்த காலுக்கு பக்கத்திலேயே தரை இருப்பது. இரவு கையை விட்டிருந்தால் விடியும் வரை தொங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

--
ஒருவேளை உங்களுக்கு இப்படி ஏதாவது ஆகி இந்த கதையில் வருவது போல கையை விட்டுப்பார்ப்போமே என்று விட்டு இடுப்பு எலும்பு ஒடிந்து கிடந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல, ஹிஹி
கடவுளாச்சு நீங்களாச்சு


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

நன்றி வினோத்


நன்றி வினோத்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

முழு கதை திருப்தியை


முழு கதை திருப்தியை தந்துவிட்டது.


சந்துரு


dharshi's படம்

எது சந்துரு "கையை


எது சந்துரு "கையை விட்டுப்பார்ப்போமே என்று விட்டு இடுப்பு எலும்பு ஒடிந்து கிடந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல"
என்றது திருப்தியை தந்து விட்டதா உங்களுக்கு ?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/