lathabaalu's படம்

சொதி குழம்பு


முதலில் தேன்காய்களை துருவிவைத்துக்கொள்ளவும் பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் தேங்காய்பூ மூழ்கும் அளவு சுடுதண்ணீரை ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிடுங்கள் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக‌ ந்றுக்கிக் கொ ள்ளவும் பச்சைமிளகாயுடன் சிறிது உப்பு சேர்த்து விழுதாக‌ அரைத்துக் கொள்ளவும் சிறிய‌ வெங்காயம்,தோல் உரித்துவைத்து,க்கொள்ளவும் கத்திரிக்காய்கள

0
Your rating: None

lakshmanaperumal's படம்

வத்தக் குழம்பு



வறுத்து அரைக்க :
காய்ந்த மிளகாய் – 5  அல்லது 6
மல்லி விதை – 2  டேபிள் ஸ்பூன்
7.5
Your rating: None Average: 7.5 (2 votes)

Rukmani's படம்

பாலக் பக்கோடா


பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும்.

ஊறிய பருப்புடன் உப்பு, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்து பிசையவும்.

மாவை சூடான எண்ணெயில் பக்கோடா போல் கிள்ளி போட்டு பொரித்தெடுக்கவும்.

7
Your rating: None Average: 7 (2 votes)

Rukmani's படம்

சக்கரை வள்ளி கிழங்கு கோலா உருண்டை


செய்முறை:

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, வேக வைத்து மசித்த சக்கரை வள்ளி கிழங்கு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

ஆறியதும் நறுக்கிய வெங்காயம் , புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை மாவு சேர்க்கவும்.

7.25
Your rating: None Average: 7.3 (8 votes)

lathabaalu's படம்

உளுந்தம்பருப்பு சாதம்


உளுந்தம் பருப்பை லேசாக வறுத்துக்கொள்ளவும்.

பின்னர் அரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து 7டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அத்துடன் தேங்காய் துருவல் பூண்டு தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும்.

சாதம் தயாராவதற்குள் எள்சட்னி அரைக்கலாமா?

எள்ளை சுத்தம் செய்து நன்றாக வறுதுக்கொள்ளவும்.

7.2
Your rating: None Average: 7.2 (5 votes)

lathabaalu's படம்

புளீ வடை


முதலில் அரிசியை புளித்த மோரில் 1 மணீ நேரம் ஊற வைக்கவும்.

பின்பு அத்துடன் மிளகாய்வ்ற்றல் உப்பு சேர்த்து வெண்ணெய் போல் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுது மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். பின்பு அத்துடன் எள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பிசைந்து மெலிதாக வடை தட்டுவது தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

7.8
Your rating: None Average: 7.8 (5 votes)

kavibhanu's படம்

பாலடை பிரதமன்


நெய்யில் அடைகளை நிறம் மாறாமல் வறுத்து, 3 கப் கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கவும்.

குழையாமல்(முக்கால் பதம்) வேகவைத்து எடுத்து வடித்து தண்ணீரில் அலசி எடுத்து தனியே வைக்கவும்..

தேங்காய் திருகி பாலெடுத்து, இரண்டாம் பாலில் அடைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அதற்குள் பாலை தனியாக நன்கு காய்ச்சி சுண்ட(1/2 லிட்டர் ஆகும்வரை) வைத்து இறக்கி வைக்கவும்..

7
Your rating: None Average: 7 (5 votes)

Rukmani's படம்

சக்கரைவள்ளி கிழங்கு அல்வா


  1. சக்கரைவள்ளி கிழங்கை நன்கு வேக வைத்து கொள்ளவும்
  2. கிழங்கின் தோலை நீக்கி அதை நன்கு மசித்து கொள்ளவும்
  3. கிழங்குடன் சீனியும் கலந்து வைத்து கொள்ளவும்
  4. பின் நெய்யில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்
6.71429
Your rating: None Average: 6.7 (7 votes)

அவந்தி's படம்

பிட்சா


  1. ஈஸ்ட்இனை நிகச் சூட்டு நீரில் ஒரு மணித்தியாலம் ஊற விடவும்.
  2. சீனி, பேக்கிங் பவுடர் , உப்பு என்பனவற்றை இட்டு மாவினை ஊறவிட்ட ஈஸ்ட் கரைசலை விட்டு ரொட்டி மா பதத்திற்கு குழைக்கவும்.
  3. இதனை 8 மணித்தியாலம் கழித்து நுண்ணலை அடுப்பில் Medium High இல் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
8.33333
Your rating: None Average: 8.3 (3 votes)

NIRMALA's படம்

பாகற்காய் வருவல்


வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொர்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமானதும் , தக்காளி போட்டு நன்கு வதங்கி கூட்டானதும் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறு தீயில் வதக்

7.33333
Your rating: None Average: 7.3 (3 votes)

Syndicate உள்ளடக்கம்