பதிந்தது Hajamytheen37 நாள் ஞாயிறு, 02/01/2011 - 1:28pm
மட்டன் குழம்பு, பிரியாணி, இன்னபிற... சமைக்கும்போது நாம் கட்டாயம் இஞ்சி, பூண்டு ஆகிவற்றை விழுதாக அரைத்து சேர்த்துகொள்வதே வழக்கம். தற்போதுள்ள அவசர யுகத்தில் அவ்வப்போது அரைப்பது என்பது சிரமமான ஒன்று.
பதிந்தது syedali நாள் திங்கள், 23/08/2010 - 4:29pm
பிரியாணி செய்யும் முன் சில தயார் செய்யவேண்டியவை
பாஸ்மதி அரிசியுடன் பட்டை, ஏலக்கா மற்றும் கிராம்பு இட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் அரை வேக்காட்டில் வடித்து வைக்கவும்