வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், கறி மசாலா தூள், உப்பு போடவும். பிறகு இறாலை போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய பிறகு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். தண்ணீர் சுண்டியதும் சிறிது நேரம் சிம்மில் வைக்கவும், பிறகு இறக்கவும்.
சுவையான சேனைக்கிழங்கு வறுவல்.
வெங்காயங்களை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
தனியாக மிளகாய் மற்றும் வெள்ளைப் பூண்டையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்கு கழுவி சிப்ஸ்க்கு சீவுவது போல சீவிக் கொள்ளவும், பின்பு அதை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். பின்பு சிறிது உப்பையும், சிறிது மி.பொடியும் தூவிக்கொள்ளவும்.