செய்முறை:
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, வேக வைத்து மசித்த சக்கரை வள்ளி கிழங்கு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
ஆறியதும் நறுக்கிய வெங்காயம் , புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை மாவு சேர்க்கவும்.