செய்முறை :-
முதலில் இட்டலிகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு தனியாக மைதாமாவுடன் மிளகாய்தூள் உப்பு போன்றவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
கேழ்வரகு,பருப்பு, அரிசி மூன்றையும் மாவு மெஷினில் அரைத்துக் கொள்ளவும் தோசை தயாரிக்க 1மணி நேரம் முன்பு தேவையான அளவு மாவை எடுத்து மோர், உப்பு சேர்த்து கடுகு உளுந்து காயம் தாளித்துக் கொள்ளவும் மாவை ச
கோதுமை மாவையும்,மைதா மாவையும் சேர்த்து சூடு நீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து நல்ல பதமாகும் வரை பிசையவும்.
பிசைந்த மாவில் லேசாக எண்ணெய் தடவி சிறு சிரு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)