ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதாமாவை கொட்டி ஒரு கப் நெய்யை உருக்காமல் போட்டு கிளறவும் ..பின்பு
தயிரில் சமையல் சோடாவை நுரைக்க அடித்து மைதாமாவில் போட்டு பிசைக்கவும்
சக்கரையை அரைக்கப் சிறு தண்ணீர் ஊற்றி பாகுபோல் காச்சவும் ....
மைதாமாவை எலுமிச்சையளவு உருட்டி கொஞ்சம் தட்டையாக்கி நடிவில் கட்டை விரலால் குழிவைத்து எண்ணையில் போட்டு பொரிக்கவும் ...
செய்முறை:
1 அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். 2 உழுந்து, பயறு என்பனவற்றை வறுக்கவும். 3 தேங்காயை சிறு பற்களாக 4மேசைக்கரண்டி அளவு வெட்டவும். மிகுதி
முதலில் வெந்நீரில் பாதாம் பருப்பை ஒரு பத்து நிமிடம் ஊறவைத்து தோல் நீக்கி விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
எளிய முறையில் ருசியான கேரட் அல்வா செய்முறை : முதலில் கேரட்டை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும் அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை நாற்றாக கொதிக்கவைத்து அதில் ரவையை சிறிது சிறிதாக இடவும்
முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.
பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பால் பவுடரையும் கோகோ பவுடரையும் நன்றாகக் கலந்து, அரை கப் பாலில் கரைத்துக் கொள்ளவும்.
பாதாம் பருப்பை துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைக்கவும். அரை கப் சூடான பாலில் பேரீட்சை பழங்களை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.