செய்முறை:
1 அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். 2 உழுந்து, பயறு என்பனவற்றை வறுக்கவும். 3 தேங்காயை சிறு பற்களாக 4மேசைக்கரண்டி அளவு வெட்டவும். மிகுதி
முதலில் வெந்நீரில் பாதாம் பருப்பை ஒரு பத்து நிமிடம் ஊறவைத்து தோல் நீக்கி விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
எளிய முறையில் ருசியான கேரட் அல்வா செய்முறை : முதலில் கேரட்டை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும் அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை நாற்றாக கொதிக்கவைத்து அதில் ரவையை சிறிது சிறிதாக இடவும்
முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.
பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பால் பவுடரையும் கோகோ பவுடரையும் நன்றாகக் கலந்து, அரை கப் பாலில் கரைத்துக் கொள்ளவும்.
பாதாம் பருப்பை துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைக்கவும். அரை கப் சூடான பாலில் பேரீட்சை பழங்களை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
செய்யும் முறை
பூசணிக்காயைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.
முந்திரியை உடைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பருப்பை நன்கு தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
அடுப்பில் வாணலியைப் போட்டு பயத்தம் பருப்பை பொன் வறுவலாக வறுத்து எடுக்கவும்.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)