பலர் நேற்றைய சாதம் அதிகமாகிவிட்டால் அதை வீண் எனவும் உடலுக்கு கெடுதல் எனவும் கருதுகிறார்கள். ஆனால் பழைய சோறு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் அபாரமான நோய் எதிர்ப்பு (B6, B12) சக்தி உள்ளது.
கிராமப்புறங்களில் இன்றும் நேற்றைய சோற்றை வீணாக்குவதில்லை.
எப்படி பழைய சோற்றை சாப்பிடுவது?
குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய், சீரகம் போட்டு வதக்கவும். பிறகு அரிசியை போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும். 2 விசில் விட்டு இறக்கவும்.
1. அரிசியை உதிரி உதிரியாக இருக்குமாறு தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும்
2. வெங்காயத்தைக் கழுவி, தோல் நீக்கி, வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவும்.
முதலில் அரிசியுடன் பால், நீர் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். கொஞ்சம் குழைந்ததும் அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து சூடான பால் சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.