புடலங்காயை தயிர் பச்சடி செய்யலாம். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
புடலையில் நீண்ட, அந்தக் கால புடலையே சுவை மிக்கது.
அதில் நல்ல பிஞ்சாகப் பார்த்து வாங்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
1 முதலில் கருவேப்பிலையை வறுக்கவும். 2.மல்லி, செத்தல்மிளகாய் வறுக்கவும். 3.மல்லி, செத்தல்மிளகாய், கருவேப்பிலை மிக்சியில் பவுடராக அடிக்கவும்.
1. கடலைப்பருப்பை முதலிலேயே ஒரு மணிநேரம் ஊறவைத்து எடுக்கவும்.
2. மாங்காயையும், தேங்காயையும் சின்னச் சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வேசாக அடித்தாலும் பரவாயில்லை.
3. வெல்லத்தை தனியாக பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
4. தனியாக வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வேப்பம் பூவை கசப்பு வாசனை வரும் வரை வறுத்து அதை வெல்லத்தில் போட்டு வையுங்கள்.