செய்முறை:
பாலை கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி வைத்து கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி கடலைபருப்பை வறுத்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வைக்கவும்.கடலைபருப்பு கொழகொழவென வேககூடாது. வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து மண் போக வடிகட்டி கொள்ளவும். எல்லாம் சேர்த்து கொதிக்கும் போது, பாலை விட்டு இறக்கவும். கடைசியில் முந்திரி, தேங்காய் கீறலை நெய்யில் வறுத்து போடவும்.
கிராமப்புறங்களில் சோற்றிற்கு கூட்டு இல்லை என்றால் உடனே அவர்களின் ஞாபகத்தில் நிற்பது இந்த உப்பும் புளியும் தான். இதெற்கென தனியாக பெயர் எதுவும் இல்லை. சாதாரணமாக உப்பும் புளியும் என்றே கூறுவார்கள். இதை தயாரிப்பது எளிது. அதிக நேரமே ஆகாது. சுவையும் நன்றாக இருக்கும்.
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.
* அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
* தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.
டீ கமகமவென மணக்க...
கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.
துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை வடிக்கவும், மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.
டம்ளரில் ஊற்றி கொடுக்கவும்.
* இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.
(Tamil Koodal)
1. 4 கோப்பை தண்ணீரில் கோழி இறைச்சியை வேகவைக்கவும்.
2. 4 கோப்பை தண்ணீர் சுண்டி, ஒரு கோப்பையாக மாறியவுடன் இறைச்சியையும் மீதமுள்ள தண்ணீரையும் இறக்கி வைக்கவும்.
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
1. தேங்காயை அரைத்து, பிளிந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
2. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போடவும்.
3. களைந்து வைத்திருக்கும் பச்சரிசியை குக்கரில் போட்டு 1:1.5(அரிசி: தண்ணீர்) என்ற வீதத்தில் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை காத்திருக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
Hi Friends
இன்று ஒரு மாற்றத்துக்காக ஒரு 5 3/4 வயது குழந்தை சொன்ன ஒரு சமையல் குறிப்பை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னிடம் எப்படி மழலையில் சொன்னாளோ அதை அப்படியே இதில் எழுதியிருக்கிறேன்.