Skip to main content

Masala

பிரியா அறிவழகன்'s படம்

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பட்டாணியை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும், சுண்டிய பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

Sundaravadivelu.n's படம்

சுத்தம் செய்த முயல் கறியினைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பூ,கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
பிற்கு இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி,

joshi2010's படம்

செய்முறை:

கோ‌ழி‌க்‌க‌றியை தேவையான அள‌வி‌ற்கு சதுர‌த் து‌ண்டுகளாக வெ‌ட்டி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து‌க் கழு‌வி ‌நீரை வடி‌த்து வை‌க்கவு‌ம்.

dharshi's படம்

செய்முறை:

சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைத்து குக்கரில்
வேகவைக்கவேண்டும்.
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவேண்டும்.
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து பொடியாக நறுக்கவேண்டும்.

Pages