காளானை வென்னீரில் போட்டு எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், நன்றாக வதங்கிய பிறகு காளான் சேர்த்து வதக்கவும்.
மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை உரித்து, பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை நன்றாக அரைத்து 6 வெங்காயத்தை தட்டி எடுக்கவும்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்துக்கொள்ளவும். காரட்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கக்ிகொள்ளவும்.
செய்முறை:
முதலில் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கி பச்சை பட்டாணியுடன் சேர்த்து வதக்கி நன்றாக வெந்தவுடன் தனியே எடுத்துவைக்கவும்.
காய்களை நடுத்தரமான அளவுகளில் கட் செய்யவும்
அரைக்க வேண்டிய பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்