Skip to main content

Kulambu

lathabaalu's படம்

முதலில் துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைகாய், கத்திரிக்காய்களை துண்டுகளாக்கி சேர்த்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்றமாதிரி மிளகாய்த்தூள் போட்டு அடுப்பிலேற்றி காய்கள் வேகும் வரை கொதிக்கவிடவும்

அதற்குள் தேங்காய்த்துருவல் வெங்காயம் மிளகு சீரகம் இவ்ற்றை நன்றாக‌ அரைத்து எடுக்கவும்

ThamilVanan's படம்
 
கடந்த வாரம் சனியன்று திருநெல்வேலி ஊர்க்கார நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன் 
மதியவேளையில் தடபுடலா ஒரு சைவ சமையல் தீயல், ரசம், உருளைப்பொரியல், முட்டை பொரியல் ,
devimala's படம்

செய்முறை
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
நல்லஎண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு, கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

lathabaalu's படம்
  1. முதலில் தேன்காய்களை துருவிவைத்துக்கொள்ளவும்
  2. பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் தேங்காய்பூ மூழ்கும் அளவு சுடுதண்ணீரை ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிடுங்கள்
  3. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக‌ நறுக்கிக்கொள்ளவும்
NIRMALA's படம்

குழம்பு செய்யும் போது உப்பு அதிகமானால் உருளை கிழங்கு துண்டுகளை வெட்டி போட்டால் உப்பின் அளவு குறைந்துவிடும்.

prabakaranmuthiah's படம்

வெண்டை காய் சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
அதனை எண்ணையில் வதக்கி வைத்துக்கொள்ளவும்.
பூண்டு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும்.

Pages