செய்முறை:
பாலை கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி வைத்து கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி கடலைபருப்பை வறுத்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வைக்கவும்.கடலைபருப்பு கொழகொழவென வேககூடாது. வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து மண் போக வடிகட்டி கொள்ளவும். எல்லாம் சேர்த்து கொதிக்கும் போது, பாலை விட்டு இறக்கவும். கடைசியில் முந்திரி, தேங்காய் கீறலை நெய்யில் வறுத்து போடவும்.
கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.
துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை வடிக்கவும், மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.
டம்ளரில் ஊற்றி கொடுக்கவும்.
குறிப்பு:
செய்முறை : *அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து உப்பு சேர்த்து பருகவும்.
பி.கு:
இந்த ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையும்,உஷ்ணம்,நீர்க்கடுப்பு சரியாகும்.
கேரட்டைதண்ணீரில்லாமல் துடைத்து துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி, பிஸ்தா,திராட்சையைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொண்டுஇத்துடன்
செய்முறை :
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.
*கொள்ளு வேக நீரில் புளியைக் 1 1/2 கப் அளவில் கரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் கரைத்த உப்பு+புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
கடல்பாசியை தண்ணீரீல் சுமார் 12 மணிநேரம் ஊறவிடவேண்டும். இது தண்ணிரீல் ஊறி இதன் கொள்ளளவு பல மடங்கு பெருகி வெண்மையாக ஊறிய சவ்வரிசி போல் ஆகி விடும்.