செய்முறை:
கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள் , லெமன் ஜூஸ் சேர்த்து குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடல் பாசி,பிரியாணி தலை போட்டு வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் .
சிக்கனை இஞ்சி , பூண்டு விழுது, மல்லி பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
அந்த சிக்கன் கலவையை சிறிது தேங்காய் பால் சேர்த்து சிக்கன் மென்மையாகும் வரை சமைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பாவற்காயினைச் சிறிய, சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாகப் பொரிக்காது அரைப் பருவம் ஆகும் வரை(Just like half frying) பொரித்து எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். மேலும் படிக்க>>>>
அரைக்கக் கொடுத்துளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும். வெந்தயம் பெருங்காயம் இரண்டையும் எண்ணையில் வறுத்து பொடி பண்ணிகொள்ளவும். அரைக்கீரையை நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பனீர் சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் குடை மிளகாய் 1 சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் 2யிம் தணலில் சுட்டு கொள்ளவும்
செய்முறை கத்தரி,உருளையை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம்,பச்சைமிளகாய் நறுக்கிவைக்கவும்.