Skip to main content

Boiled

lathabaalu's படம்
  • முதலில் அரிசியை  ஒரு மணி நேரம்  ஊற வத்துக் கொள்ளவும்    
  • தேங்காயை  துருவிக்கொள்ளவும்                                   
  • அரிசியை மிக்ஸியில்  அல்லது  கல்லுரலில்     போட்டு  உப்பு சேர்த்து கரகரப்பாக‌   அரைத்துக்  கொள்ளவும்    
desingh's படம்

செய்முறை

lathabaalu's படம்

அரைக்க‌ கொடுத்துள்ள பொருட்களை  வாணலியில் சிறிது   எண்ணெய்  ஊற்றி தனித்தனியாக‌    வறுத்துக்கொள்ளவும்

அதனுடன் சிறிய‌  வெங்காயம்  3 அல்லது 4  சேர்த்து    விழுதாக‌ அரைத்துக்கொள்ளவும்

வெங்காயத்தை பொடியாக‌  அரிந்து வைத்துக்கொள்ளவும்  

lathabaalu's படம்

உளுந்தம் பருப்பை லேசாக வறுத்துக்கொள்ளவும்.

பின்னர் அரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து 7டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அத்துடன் தேங்காய் துருவல் பூண்டு தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும்.

சாதம் தயாராவதற்குள் எள்சட்னி அரைக்கலாமா?

எள்ளை சுத்தம் செய்து நன்றாக வறுதுக்கொள்ளவும்.

kumaran's படம்

இப்போது அடுப்பை பற்ற வைக்கவும் .இந்த பல்லாங்குழிதட்டு பானையை அடுப்பில் வைக்கவும். அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றவும்.அந்த பானையில் பல்லாங்குழிதட்டை வைத்து ஊறி புளித்த மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.

VISWAM's படம்

செய்முறை :

*பூண்டை வெட்டிக்கொள்ளவும்.தேங்காயுடன் சிறிது முளைக்கட்டிய வெந்தயத்தை சேர்த்து மைய அரைக்கவும்.

VISWAM's படம்

செய்முறை:

குக்கரை அடுப்பில் வைத்து நெய் போடவும்
நெய் உருகியதும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து
வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி
சேர்க்கவும்.

காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கியதும்

Pages