உளுந்தம் பருப்பை லேசாக வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் அரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து 7டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அத்துடன் தேங்காய் துருவல் பூண்டு தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
சாதம் தயாராவதற்குள் எள்சட்னி அரைக்கலாமா?
எள்ளை சுத்தம் செய்து நன்றாக வறுதுக்கொள்ளவும்.