1. கடலைப்பருப்பை முதலிலேயே ஒரு மணிநேரம் ஊறவைத்து எடுக்கவும்.
2. மாங்காயையும், தேங்காயையும் சின்னச் சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வேசாக அடித்தாலும் பரவாயில்லை.
இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுகடலை, தேங்காய் துருவல் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
செய்யும் முறை
வாழைப்பழத்தை தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும்.
.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)