அரிசி, துவரம் பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும்.
1. கடலைப்பருப்பை முதலிலேயே ஒரு மணிநேரம் ஊறவைத்து எடுக்கவும்.
2. மாங்காயையும், தேங்காயையும் சின்னச் சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வேசாக அடித்தாலும் பரவாயில்லை.
செய்முறை :
செய்யும் முறை
பூசணிக்காயைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.
முந்திரியை உடைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பருப்பை நன்கு தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
அடுப்பில் வாணலியைப் போட்டு பயத்தம் பருப்பை பொன் வறுவலாக வறுத்து எடுக்கவும்.
செய்முறை:
காளானை சுத்தம் செய்து கொள்ளவும்.
புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டை, லவங்கம் தவிர மீதி அனைத்தையும் புளிக் கரைசலில் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும்.
கோழிக்கறியை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்ததும் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை சற்று உதிரிப் பதத்தில் வடித்துக் கொள்ளவும்.
முருங்கைக்காய்களை வேக வைத்து விழுதை எடுத்து சிறிது உப்பு சேர்த்து மசிக்கவும்.
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.
*கொள்ளு வேக நீரில் புளியைக் 1 1/2 கப் அளவில் கரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் கரைத்த உப்பு+புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)