தேவையான பொருட்கள்:
கேரட் 1கப்,
தேங்காய் துருவல் 1கப்,
சர்க்கரை 2கப் முந்திரி,
திராட்சை,
ஏலக்காய் பால் அரைலிட்டர்
- முதலில் கேரட், தேங்காய் ஆகியவற்றை குக்கரில் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
- பிறகு எடுத்து ஆறிய பின் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதுடன் சர்க்கரையை கலந்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி வைத்து நன்கு காய்ச்சி ஆறிய பாலை ஊற்றவும்.
- கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை வறுத்து போட்டு ஏலக்கய் பொடி தூவி நன்றாக கலந்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்
-
சூடாக அருந்தினால் பாயசம்,.. குளிராக அருந்தினால் கீர்

-- Mrs.Lathabaalu
(4 votes)
கருத்துகள்
பகிர்தலுக்கு நன்றி
Submitted by vinoth on வியாழன், 28/04/2011 - 12:04pm.
பகிர்தலுக்கு நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
thank you 4 sharing
Submitted by dharshini on திங்கள், 09/05/2011 - 2:15pm.
thank you 4 sharing
Dharshini











