கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும் வெங்காயம்.
பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
சிக்கனை இஞ்சி , பூண்டு விழுது, மல்லி பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
நெய்யில் அடைகளை நிறம் மாறாமல் வறுத்து, 3 கப் கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கவும்.
குழையாமல்(முக்கால் பதம்) வேகவைத்து எடுத்து வடித்து தண்ணீரில் அலசி எடுத்து தனியே வைக்கவும்..
இட்லி அரிசியை நன்கு கழுவி 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் நன்கு மசிய அரைக்கவும்.
தண்ணீர் குறைய விட்டு அரைக்கவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதாமாவை கொட்டி ஒரு கப் நெய்யை உருக்காமல் போட்டு கிளறவும் ..பின்பு
தயிரில் சமையல் சோடாவை நுரைக்க அடித்து மைதாமாவில் போட்டு பிசைக்கவும்
புடலங்காயை தயிர் பச்சடி செய்யலாம். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை: