கருத்துகள்
தவறாக எடுத்துக்கொள்ள
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பலபேர் "அந்த" மூட் வந்தாலே கால்மேல் கால் போடுவார்களாம்
பெரியவர்கள் முன்னால் அமரக்கூடாது என்பதே ஒரு பண்பு..
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அகம்பாவத்தின் அடையாளம்,
அகம்பாவத்தின் அடையாளம், திமிர், காம உணர்வின் வெளிப்பாடு - பெண்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் சொல்லும் காரணங்கள்
அவங்க அவங்க கால் மேல தானே
அவங்க அவங்க கால் மேல தானே கால் போட்டுகிறாங்க
கால் போட்டுகிறதுக்கெல்லாம் ஏன்ப்பா புதுக்கதை விட்றீங்க.காம உணர்வின் வெளிப்பாடு அசிங்கமா இருக்குப்பா 
இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
அசிங்கமா இருக்குன்னா
அசிங்கமா இருக்குன்னா மன்னிச்சுக்கோங்க. நான் பெண்களை மட்டும் சொல்லலியே, பொதுவாத்தான் சொல்லியிருக்கேன்.
ஆனா சொன்னது கிட்டத்தட்ட நிஜம் தான். நிஜம் வரும் போது ஏன் அசிங்கமா இருக்குன்னு தெரியலை..
அவங்க கால் அவங்க கால் மேல போடுறது தப்பில்லை. அது அவங்க வீட்டுக்குள்ள தனியா இருக்கும் போது போட்டுக்கலாம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
Entha nadaga irunthalum,Entha
Entha nadaga irunthalum,Entha manithargalaga irunthalum ஆண் ஆதிக்கம் 80% irukum.athu innaiku nethu illai kalakalamaga nadamuraiyil irukum ondru.kaal mel kaal poduvathu enbathu oru silaruku savukariyamum,nagarigamum kondathaga irukirathu. anal palarukum kaal mel kaal poduvathu thavarana ,mariyathai kuraivana ondraga thondrugirathu,athu avargalin kudumba valarpum, avargal valarntha samuthayathaiyum poruthu amaigirathu.siriyavargal periyavargal mun kaal mel kaal poda kudathu enbathu tamilargal panpadu,athai indraiku english convent la padithavarukum, ஆங்கிலயர்களிடம் (MNC)il,velai parpavargalukum Puriyathu. Purinthalum Puriyathathai pol nadika vendiya kattayam.ithil kama unarchi ullavargalthan kaal mel kaal podugirargal enbathu abatham,anal pengal kaal mel kaal poduvthu(ஓடுக்கமாக )oru sila nerathil nallathae.atharkaga (kulanthaigal alla)Pengal kuttai pavadai potukondu kaal mel kaal poduvathu,Nagarigam endru solluvathu vekkakedu,ithaithan 'Bharathi' virumbinar endru pengal kooruvathu nagaipuku uriyathu.
கால் மேல் கால் போட்டதால்
கால் மேல் கால் போட்டதால் ஏற்பட்ட ஒரு விளைவை ஒரு டாக்டர் இங்கே குறிப்பிடுகுறார் பாருங்கள் here
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...














நீங்க சொன்ன ''மூட் '' மேட்டர் பெண்கள் விடயத்தில் உண்மைதான். காம உணர்வுகள் அதிகரிக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்வதாக சில தோழிகள் கூறி கேட்டிருக்கிறேன்.

