கருத்துகள்
நல்ல கேள்வி நண்பரே. இதில்
நல்ல கேள்வி நண்பரே.
இதில் "மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு மத கலவரங்களில் முன்னிலையில் இருப்பது"
இது இங்கே பொருத்தமற்றது. ஏனென்றால் இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்ல. அனைத்துமதச்சார்புடைய நாடு (சொற்பிழையாக நாம் மதச்சார்பற்ற என்பதை பயன்படுத்துகிறோம்). எனவே இங்கே அனைத்து மத மக்களும் குடிமக்களாக சமஉரிமையுடன் வாழமுடியும்.
அப்படி முடிவதால் தான் மதங்கள் சண்டைபோட்டுக்கொள்ளவும் முடிகிறது.
ஒரு மதத்தை மட்டும் சார்ந்த நாடு எனில் மற்ற மதங்கள் அங்கே எதையும் பேச இயலாது.
இந்தியா அவ்வாறல்ல
தமிழ் நண்பர்கள்
யோசிக்க வைத்த கேள்வி சார்
யோசிக்க வைத்த கேள்வி சார் இது. 
Thanks and Regards,
D.Nallathambi
http://nallathambi.wordpress.com
http://www.scribd.com/nallathambi
சிந்திக்க வேண்டிய
சிந்திக்க வேண்டிய கேள்விகள்??????????? 














