கருத்துகள்
நட்பினை அறிய வள்ளுவர் கூற்றை
Submitted by vinoth on ஞாயிறு, 13/11/2011 - 9:42pm.
நட்பினை அறிய வள்ளுவர் கூற்றை படித்தால் அறிய முடியும்.
முக்கியமாக, நட்பினை மட்டுமல்லாது எப்படிப்பட்ட நட்பு இருக்கக்கூடாது என்பதையும் சொல்லியிருப்பது கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
சிறந்த பயனுள்ள கருத்துக்
Submitted by yarlpavanan on திங்கள், 14/11/2011 - 6:16am.
சிறந்த பயனுள்ள கருத்துக் கணிப்பைத் தொடுத்துள்ளீர்கள்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil







