Choices


கருத்துகள்

paramaswari's படம்

காதலை எதிர்த்தால்


காதலை எதிர்த்தால் பிரியலாம்தானே[ நல்ல துணை எனும் பட்சத்தில்]

vinoth's படம்

அது எப்படி உறுதியாக


அது எப்படி உறுதியாக சொல்றீங்க

நல்ல துணை கெட்ட துணை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தானே தெரியும?


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

காதலர்களை பெற்றோர்கள்


காதலர்களை பெற்றோர்கள் பிரிப்பது சரியா?நியாயமா?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


M.Saratha's படம்

illavey illa.


illavey illa. Sad Love

farveen's படம்

niyayame illai .unnathamana


niyayame illai .unnathamana kadal na thai thahapan noda mudinja varai poradanum.mudiyatha batchathil petrorai piriya vendiya nilamai na avarhalathu vazhkai thevai matrum patrorin thavarayum puriya vachittu pohalam.so sabamum vida matanga santhosamaum irukalam avanga thavara enni lovers sa seathu kooda vaikalam.
ethum thappa iruntha mannikkaum.


farveen


kumaran's படம்

மனிதநேயத்தையும் பிள்ளைகளின்


மனிதநேயத்தையும் பிள்ளைகளின் விருப்பங்களையும் மதிக்க தெரிந்த பெற்றோர்கள் காதலை சேர்த்து வைப்பார்கள்...அப்படிப்பட்ட பெற்றோர்களை பிள்ளைகள் ஒருபோதும் பிரிவதில்லை. மற்றபடி,சாதி,மத வெறி, வறட்டுபிடிவாதம், பணவெறி அந்தஸ்து பார்க்கும் பெற்றோர்கள் காதலர்களால் தூக்கி எறியப்படுவதில் எந்த தவறுமில்லை.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


nandhini's படம்

thappu thappu thappu ellorum


thappu thappu thappu

ellorum oodukali nu koopiduvaanga


Nandhu


kumaran's படம்

சமூகம் பெண்களின்


சமூகம் பெண்களின் சுயவிருப்பங்களை மிதித்து தங்கள் கைப்பொம்மையாக வைத்துக்கொள்ள வைத்த பெயர்தான் 'ஓடுகாலி' 'அடங்காபிடாரி' பட்டங்கள்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

இதே சுயவிருப்பத்தில் போய்


இதே சுயவிருப்பத்தில் போய் இப்போ அபலையாக கண்ணீர் வடிக்கும கண்களுக்கு என்ன பெயர் சொல்லப்போறீங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


prabhuchandran's படம்

love enpathu anpu.pala anpu


love enpathu anpu.pala anpu dulaithuvittu oru anpu thevaiya?please my request don't left your
parant's for one girl.by prabhuchandran2@gmail.com

vinoth's படம்

தமிழ்நண்பர்கள் குழுமத்தில்


தமிழ்நண்பர்கள் குழுமத்தில் வந்த கருத்து:

பதிந்தவர் : சாதிக் அலி

காதல் என்பதின் அர்த்தமே என் அகராதியில் நீங்கள் நினைப்பது இல்லை.

காதல் என்பதே முறையானத் திருமணத்திற்கு பிறகு தான் என்பது எனது கருத்து.

பெற்றோரைத் தூக்கி எறிவது என்பது எக்காலத்திலும் எல்லை மீறிய செயல்.

பெற்றோரால் அன்பாக நடத்தப்பட்ட பிள்ளைகள் ஒருபோதும் அப்படி மீற இயலாது.

அப்படி மீறிச் செல்வது துரோகம் தான்.

உண்மையில் கண்ணியமாக வாழும் பிள்ளை ஒருவளைக் காதலித்தானேயென்றால் முதலில் அவன் சம்பாதிக்க வேண்டும். இரண்டாவது அவளிடம் தனது காதலைச் சொல்லும் பட்சத்தில் அவளும் அதை ஏற்றுக் கொண்டால் அடுத்து அவர்களின் அந்த முடிவை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்கும் பட்சத்தில் தான் தாங்கள் ஒன்று சேருவது என்று முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.

இன்றையக் காதல் எலிமெண்டரி ஸ்கூல் தாண்டியவுடனேயே வந்து விடுகிறது.

இன்றைய பெரும்பான்மையானக் காதல் அழகு, இளமை, அனுபவித்து பார்க்கும் அவசரம் இதைச் சார்ந்தே இருக்கிறது.

பெற்றோரை உதறிவிட்டு செல்பவர்கள் அவர்கள ஒருவரை ஒருவர் உதற யோசிக்க மாட்டார்கள்.

பொதுவாக நல்லப் பிள்ளைகள், குடும்ப கண்ணியம் காக்கப் பிறந்தவர்கள் காதலில் புக மாட்டார்கள். தாய் தந்தையர் மற்றும் கூடப் பிறந்தவர்களின் எதிர்காலம் இவற்றை நாசமாக்கிவிட்டு ஓட மாட்டார்கள்.

அப்படிப் பட்டக் காதல் தவறு. துரோகம், மன்னிக்க இயலாது.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vinoth's படம்

வில்லன் : எதுக்காக


வில்லன் : எதுக்காக பெற்றோர்களை உதறினார்கள் என்பதில் இருக்கு,

அவங்க வெறும் அந்தஸ்து, சாதியை மட்டும் காரணம் சொல்லிட்டு நோ சொல்லிட்டு இருந்தா அவர்களுக்கு நோ சொல்றதுல எந்த தப்பும் இல்லை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vinoth's படம்

பாரத்: பெற்றோர்கள் சாதி,


பாரத்: பெற்றோர்கள் சாதி, மதம், பக்கத்து வீட்டுக்காரன், சொந்தகாரன், எதிர்வீட்டுகாரன், ப்ஞ்சுமுட்டாய் விக்கிரவனுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து நம் காதலை எதிர்க்கும் பட்சத்தில் நாம் நம் வழியில் போவதில் தவறில்லை.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vinoth's படம்

தேனுஷா: சந்தர்ப்பத்தினைப்


தேனுஷா: சந்தர்ப்பத்தினைப் பொறுத்து

நம் பெற்றோரை நாம் தான் பராமரிக்க வேண்டும் என்ற நிலையில் விட்டுச் செல்வது தப்பு. கல்யாணம் பண்ணிட்டு கைவிடுவதும் இதில் சேரும்

ஆனால் பிள்ளை காதலிச்ச ஒரே பாவத்துக்காக பெற்றார் செய்யும் அலட்சியங்களை எல்லாம் சகிச்சுட்டு இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியாதில்லையா அப்போ தப்பே இல்லை நம் வாழ்க்கை தான் முக்கியம்னு போகலாம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Harun's படம்

hi yar online la irukeengala?


hi yar online la irukeengala?