கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழி தமிழ் என்கிறார்கள். உலகில் முதல் மூன்று இடங்களில் சீன மொழி , ஸ்பானிஸ் மொழி ,ஆங்கில மொழி பேசப்படுகிறது. கிரேக்க மொழி , அராபிய மொழி , வட மொழி என்பனவும் பழையனவாம். தமிழ் நண்பர்கள் தள வாசகர் விருப்புக்கமைய மேலுமிரு பழைய மொழிகளான இலத்தீன் மொழி, ஹிப்ரூ மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் எம்மொழி
முதலில் தோன்றியது? உங்கள் வாக்கு எதற்கு?

கருத்துகள்
1.mouna mozhi 2.sign
1.mouna mozhi
2.sign mozhi(saigai)
then other languages 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
இவற்றுடன் லத்தீன், ஹீப்ரூ
இவற்றுடன் லத்தீன், ஹீப்ரூ மொழிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
"உறுதியாகக் கூற முடியாது"
"உறுதியாகக் கூற முடியாது" என்பதே எனது தற்போதைய வாக்கு.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நண்பரே! எந்த மொழியில்
நண்பரே! எந்த மொழியில் மனிதனுக்கு மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கூறப்பட்டுள்ளதோ அந்த மொழி தான் உலக நாகரிகத்தின் முதல் மொழியாக இருந்திருக்க கூடும் என்பது எனது கருத்து!
அவ்வாறு பார்த்தால்
அவ்வாறு பார்த்தால் மிகப்பழமையாக நமக்குக்கிடைத்திருக்கும் படைப்பு வேதங்கள் தான்..
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நான் கூட தவறகதான் தேர்ந்து
நான் கூட தவறகதான் தேர்ந்து எடுத்தேன். மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

குரங்கு மொழி -டார்வின்
குரங்கு மொழி -டார்வின் ஆய்வுப்படி 
டார்வினின் பரிணாமக்கொள்கைகள்
டார்வினின் பரிணாமக்கொள்கைகள் பொய் என தற்போதைய சில அறிவியலாளர்களே சிலர் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள். நிறைய ஆதாரங்களையும் கேள்விகளையும் கேட்கிறார்கள்.
உதாரணமாக
- குரங்கிலிருந்து மனிதன் வந்திருந்தால், தற்போது இருக்கும் குரங்குகள் அப்போதே மனிதனாக மாறவில்லை?
- குரங்கை ஒத்து மனிதன் இருப்பதால் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்வதாக இருந்தால் மனிதனிடமிருந்தே குரங்குள் வந்தது என்றும் கூறலாமே?
- ஒரே உடலமைப்பு இருப்பதால், பல்லியிடமிருந்து முதலைகள், பச்சோந்தியிடமிருந்து பல்லிகள் வந்தன என்று சொல்வது முட்டாள் தனமில்லையை
இப்படி நிறைய கேள்விகளை கேட்கிறார்கள்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...






















